அடுத்த 24 மணி நேரத்தில் வலுவடையும் காற்றழுத்த தாழ்வு பகுதி…! எச்சரிக்கை கொடுத்த வானிலை மையம்…!

 

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடையும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வானிலை மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில்; நேற்று தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று அதே பகுதியில் நிலவுகிறது- READ MORE CLICK HERE