பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 06.12.2024
திருக்குறள்
பால் : பொருட்பால்
அதிகாரம்: புல்லறிவாண்மை
குறள் எண்:849
காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான்
கண்டான்ஆம் தான்கண்ட வாறு.
பொருள்:அறிவு இல்லாதவனுக்கு அறிவிப்பவன் தானே அறிவில்லாதவனாய் நிற்பான்; அறிவு இல்லாதவனோ தான் அறிந்த வகையால் அறிவுள்ளவனாய்த் தோன்றுவான்."
READ MORE CLICK HERE