வங்கக்கடலில் நாளை உருவாகும் புயல் சின்னம்.., எந்தெந்த மாவட்டங்களில் கனமழை?

 


தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி சமீபத்தில் உருவானது.

இதன் காரணமாக வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி (புயல் சின்னம்) உருவாவதற்கு சாதகமான சூழல் உருவாகி உள்ளது.

அனேகமாக நாளை வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. READ MORE CLICK HERE