உஷார்... புயல் சின்னம் உருவானது... இன்று சென்னை உட்பட இந்த மாவட்டங்களில் கனமழை!

 


சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் நேற்றிரவு முதல் பல இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் தென்மேற்கு வங்கக்கடலில் புயல் சின்னம் (புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி) உருவாகி இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து, இந்த புயல் சின்னம் அடுத்து வரும் 2 நாட்களில் மேற்கு திசையில், தமிழக - இலங்கை கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. READ MORE CLICK HERE