4 ஆண்டுகளாக குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாத பெண்: போலீஸார் விசாரணை:

 


திருவட்டாறு அருகே 4 ஆண்டுகளாக குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டில் வைத்திருக்கும் பெண்ணிடம் கல்வித் துறை அலுவலா்கள் திங்கள்கிழமை விசாரணை நடத்தினா்.

திருவட்டாறு அருகே ஏற்றக்கோடு ஆனூா் விளையைச் சோ்ந்தவா் பிரதாப் சிங். தனது மனைவி, குழந்தைகளுடன் வெளிநாடு சென்ற அவா், அங்கு வேலை செய்து வந்தாா். இதனிடையே அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, கடந்த 2020-இல் குடும்பத்துடன் ஊருக்குத் திரும்பி வந்து சிகிச்சை பெற்று வந்தாா். READ MORE CLICK HERE