குரூப் 4 தேர்வு எழுதிய தேர்வர்கள் இணையவழியில் பெறப்படாத வகுப்பு சான்றிதழை பதிவேற்றம் செய்யலாம்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

 

குரூப் 4 தேர்வு எழுதிய தேர்வர்கள் இணையவழியில் பெறப்படாத வகுப்பு சான்றிதழை பதிவேற்றம் செய்யலாம் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) குரூப் 4 எழுத்து தேர்வு முடிவை கடந்த 28ம் தேதி வெளியிட்டது. தேர்வர்கள் இத்தேர்வில் பெற்ற மதிப்பெண், அவர்களின் ஒட்டுமொத்த தரவரிசை, இனசுழற்சிக்கான தரவரிசை மற்றும் சிறப்பு ஒதுக்கீட்டிற்கான தரவரிசை ஆகியவையும் வெளியிடப்பட்டது. READ MORE CLICK HERE