ஊழியர்களுக்கு கார், பைக் பரிசு.. ஆயுத பூஜை விழாவில் அள்ளி கொடுத்த உரிமையாளர்! நம்ம சென்னையில் தான்

 

சென்னையில் இயங்கி வரும் தனியார் நிறுவனத்தின் உரிமையாளர் ஒருவர் ஆயுத பூஜை பண்டியையொட்டி தனது ஊழியர்களுக்கு ரூ.3.5 கோடி மதிப்பிலான 28 கார், 29 பைக்களை வழங்கி சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.

உரிமையாளரின் இந்த செயலாளர் செயலால் ஊழியர்கள் அனைவரும் சந்தோஷத்தில் திக்குமுக்காடிப் போய்விட்டார்கள்.

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்று சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை.. இந்த பண்டிகையின் போது மாணவர்கள் புத்தங்களை வைத்து சரஸ்வதி பூஜை செய்வார்கள். READ MORE CLICK HERE