ஓசூரில், அரசு உதவி பெறும் பள்ளி மாணவியை தாக்கிய உடற்-கல்வி ஆசிரியரை போலீசார் கைது செய்த நிலையில், அவர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.
பிரச்னைக்கு காரணமான ஆசிரியையை கைது செய்ய வேண்டும் என, பாதிக்கப்பட்ட
மாணவியின் தாயார் வேண்டுகோள் விடுத்துள்ளாளர்.
READ MORE CLICK HERE