அரசு
ஊழியர்கள் அனைவரும் பணியின் போது புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை
கட்டாயம் அணிய வேண்டும் - மனித வள மேலாண்மைத் துறையின் கடிதம்!அரசு
ஊழியர்கள் அனைவரும் அலுவலக நேரத்தில் தவறாமல் புகைப்பட அடையாள அட்டையை
அணிய வேண்டும் என்பதை வலியுறுத்தி அனைத்துத் துறைகளின் தலைவர்களுக்கும்
அரசு அவ்வப்போது ஆணைகள் அறிவுறுத்தங்களைப் பிறப்பித்து வருகிறது . மேலும்
அரசுக் கடித எண் 5550 ஏ 220201 பணியாளர் மற்றும் திருவாகச் சீர்திருத்த (
ஏத் துறை நாள் 902.2020 இல் அடையாள அட்டை அணிவது தொடர்பான அறிவுறுத்தங்கள்
மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளன.
READ MORE CLICK HERE