இனி பணம் எடுக்க ATM வரிசையில் நிற்க தேவையில்லை!! 'ஆதார்' இருந்தால் வீட்டில் இருந்தபடியே எடுக்கலாம்!!

 


லக நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியா டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் முன்னேறி வருகிறது.நகர்புறங்கள் மட்டுமின்றி கிராமபுறங்களிலும் டிஜிட்டல் உள்கட்டமைப்பு மற்றும் சேவைகள் வழங்கப்படுகிறது.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் காகிததாள் பணப் பரிமாற்றம் மட்டுமே இருந்து வந்த நிலையில் தற்பொழுது காகிதமில்லா அதாவது ஆன்லைன் பணப் பரிமாற்றம் அதிகரித்து விட்டது.டீ கடை முதல் பெரிய வணிக மையங்கள் வரை அனைத்து இடங்களிலும் ஆன்லைன் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்படுகிறது. READ MORE CLICK HERE