தீபாவளிக்கு
மறுநாள் விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது .
தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் வருகிற 31 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது .
அன்றைய தினம் வியாழக்கிழமை என்பதால் , அதன் தொடர்ச்சியாக வெள்ளிக்கிழமையும்
அரசு விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
READ MORE CLICK HERE


