மத்திய
அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை (டிஏ) செப்டம்பர் 1ல் 3 சதவீதம்
அதிகரிக்கக்கூடும் என்பதால், மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில்
குட்நியூஸ் கிடைக்கும் என கூறப்படுகிறது.
குறிப்பாக, 3 சதவீத டிஏ உயர்வு நிச்சயம், ஆனால் அது 4 சதவீதமாக
அதிகரிக்கலாம் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 'டிஏ உயர்வு 3-4
சதவீதமாக மத்திய அரசால் செப்டம்பர் மாதம் அறிவிக்கப்படும். 3 சதவீத உயர்வு
உறுதியானது, ஆனால் பணவீக்க நிலைமைகளைப் பொறுத்து இது 4 சதவீதமாகவும்
இருக்கலாம்' என்று அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
READ MORE CLICK HERE