பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 16.07.2024
திருக்குறள்
பால் : பொருட்பால்
அதிகாரம்:கேள்வி
குறள் எண்:420
செவியின் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்
அவியினும் வாழினும் என்?
பொருள்: செவியால் கேள்விச்சுவை உணராமல் வாயின் சுவையுணர்வு மட்டும் உடைய மக்கள்,
இறந்தாலும் என்ன? உயிரோடு வாழ்ந்தாலும் என்ன?
READ MORE CLICK HERE