School Morning Prayer Activities - 16.07.2024

 


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 16.07.2024

திருக்குறள் 

பால் : பொருட்பால்

அதிகாரம்:கேள்வி

குறள் எண்:420

செவியின் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்

அவியினும் வாழினும் என்?

பொருள்: செவியால் கேள்விச்சுவை உணராமல் வாயின் சுவையுணர்வு மட்டும் உடைய மக்கள்,

இறந்தாலும் என்ன? உயிரோடு வாழ்ந்தாலும் என்ன? READ MORE CLICK HERE