உழைக்கும் வர்க்கத்தினர் அனைவரும் தங்கள் பணத்தை முதலீடு செய்து, மாதந்தோறும் பெரிய அளவில் எளிதாக சம்பாதிக்கும் வகையில் தபால் துறை ஒரு சிறந்த திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
இந்தத் திட்டத்தை மத்திய அரசுதான் நடத்துகிறது. இதில் நீங்கள் மொத்தமாக
முதலீடு செய்ய வேண்டும். நீங்கள் முதலீடு செய்யும் தொகைக்கு எவ்வளவு
வட்டியைப் பெறுகிறீர்களோ, அந்த வட்டியை ஒவ்வொரு மாதமும் அஞ்சல் அலுவலகம்
உங்களுக்குச் செலுத்தி ஒவ்வொரு மாதமும் நல்ல வருமானம் தருகிறது.
READ MORE CLICK HERE