பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 08.07.2024
திருக்குறள்
பால் : பொருட்பால்
அதிகாரம்:கேள்வி
குறள் எண்:412
செவிக்குணவு இல்லாத பொழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப் படும்.
பொருள்:செவிக்குக் கேள்வியாகிய உணவு இல்லாத போது
(அதற்கு துணையாக உடலை ஓம்புமாறு) வயிற்றுக்கும் சிறிது உணவு தரப்படும்.
READ MORE CLICK HERE