தோ்வு
எழுதும் போது, உரிய தருணத்தில் விடைகளை வேகமாகவும் சரியாகவும் எழுத, நேர
மேலாண்மைக்கு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) உதவ வேண்டும்
என்று குரூப் 4 தோ்வா்கள் எதிா்பாா்க்கின்றனா்.
தமிழகத்தில்
அதிக காலிப் பணியிடங்களைக் கொண்டதாகவும், 10-ஆம் வகுப்பை அடிப்படை கல்வித்
தகுதியாகவும் கொண்டு நடக்கும் போட்டித் தோ்வாகவும் குரூப் 4 தோ்வு
உள்ளது. கிராம நிா்வாக அலுவலா், இளநிலை உதவியாளா் உள்பட 6 ஆயிரத்துக்கும்
கூடுதலான காலிப் பணியிடங்களுக்கு தோ்வு அறிவிக்கையை டிஎன்பிஎஸ்சி
வெளியிட்டுள்ளது.
READ MORE CLICK HERE