பணி நிரந்தர எதிர்பார்ப்பில் 12,000 பகுதிநேர ஆசிரியர்கள் : பள்ளிக்கல்வித் துறை மானிய கோரிக்கை

 

சட்டப் பேரவையில் நாளை (24ம் தேதி) நடைபெறும் பள்ளிக் கல்வி மானியக் கோரிக்கையில் 12 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய அனைத்து தரப்பினரிடமும் வேண்டுகோள் விடுப்பதாக பகுதி நேர ஆசிரியர் சங்க மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

அமர்வு. READ MORE CLICK HERE