பத்தாம் வகுப்புத் தேர்வில் மாநிலத்திலேயே முதலிடம் பிடித்ததற்காக வருந்தும் மாணவி - என்ன காரணம்?

 

த்தரபிரதேசத்திலேயே முதல் மாணவியாக நான் வந்ததும் அந்த வீடியோ கொஞ்சம் வைரல் ஆனது. என் தோற்றம் காரணமாக அந்த வீடியோ அதிகம் பரவியது.

மக்கள் தங்கள் கருத்துகளைக் கூறத் தொடங்க, இரண்டு, மூன்று வீடியோக்கள் பிரபலமாகத் தொடங்கின. என்ன மாதிரி பொண்ணு இவள், அவள் முகத்தில் முடி இருக்கிறது என்று கூறினார்கள். ஒன்று இரண்டு மதிப்பெண்கள் குறைவாகப் பெற்றிருந்தால் முதலிடம் பிடித்திருக்க மாட்டேன், இவ்வளவு பிரபலமாகி இருக்க மாட்டேன். ஆனால் இன்றோ அதிக கேலிக்கு உள்ளாகியுள்ளேன். Read More Click Here