ஊட்டி,
கொடைக்கானல் செல்லும் சுற்றுலா வாகனங்களுக்கு மே 7ம் தேதி முதல் இபாஸ்
முறையை அமல்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில்
கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து கொண்டே
இருக்கிறது. பொதுவாக கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துக்
காணப்படும். ஆனால் இந்த ஆண்டு கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே வெயிலின்
தாக்கம் அதிகரித்து உள்ளது.
Read More Click Here


