புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதும் நடைமுறை; கொண்டு வர சி.பி.எஸ்.இ திட்டம்:

 

த்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட புதிய தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பின் பரிந்துரைகளின்படி 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு புத்தகத் தை பார்த்து தேர்வு எழுதும் நடைமுறையை பரிசீலித்து வருகிறது என்று இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸுக்கு தெரிய வந்துள்ளது. Read More Click Here