இந்தியாவில் வரும் காலாண்டிலும் வட்டி விகிதத்தில் உயர்வு இருக்காது என்று பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
கொரோனாவுக்கு பிறகு வட்டி விகிதங்கள் கடுமையாக உயர்த்தப்பட்டதால்
வங்கியில் லோன் வாங்கியவர்கள் மற்றும் புதிதாக லோன் வாங்குவோரின் பாடு
திண்டாட்டம் ஆகியுள்ளது.
Read More Click Here