1988...ல் அரசு ஊழியர் ஆசிரியர்கள் முற்றுகை போராட்டம்.! - ஓர் பார்வை
1988..ல்...
அரசு ஊழியர் ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டீ (Confederation ) பேரமைப்பு சார்பாக
22-06-1988 முதல் 23-07-1988 வரை
31 நாட்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் நடைபெற்றது.
40 ஆயிரம் பெண் ஆசிரியர்கள் உட்பட அரசு ஊழியர்கள் மாநிலம் முழுவதும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
Read more click here