பொதுவாக பொதுமக்களுடைய சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிப்பதற்காக பல்வேறு திட்டங்கள் தபால் நிலையங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதில் கிசான் விகாஸ் பத்ரா திட்டம் மிக முக்கியமான திட்டம். இந்த
திட்டத்தில் ஆண்டு வட்டி விகிதத்தை இந்த காலண்டில் 7.5% தற்போதைய வட்டி
விகிதத்தில் அரசு நிர்ணயித்துள்ளது. இந்த திட்டத்தில் முதலீடு பணம் 115
மாதங்களில் இரட்டிப்பாக மாறும். நீண்ட கால முதலீடு செய்ய விரும்புவதற்கு
இது ஒரு நல்ல திட்டம்.
Read More Click here