School Morning Prayer Activities - 19.01.2024

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 19.01.2024

திருக்குறள் 

பால் : அறத்துப்பால்

இயல்:துறவறவியல்

அதிகாரம் : நிலையாமை

குறள்:337

ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப

கோடியும் அல்ல பல.

விளக்கம்:

ஒரு பொழுதுகூட வாழ்க்கையைப் பற்றி உண்மையைச் சிந்தித்து அறியாதவர்களே, ஆசைக்கோர் அளவின்றி மனக் கோட்டைகள் கட்டுவார்கள்.

Read More Click here