மற்ற மருத்துவ முறைகளில் குறிப்பிடப்படாத எண்ணெய் தேய்ப்பு, வியர்வை சிகிச்சை முறைகளை ஆயுர்வேதம் நிர்பந்திப்பது ஏன்?
அதனால் கிடைக்கும் பயன்கள் என்ன?
-சீதாராமன், காஞ்சிபுரம்.
நாம் பலவகையான உணவுகளை உண்கிறோம். உண்ணும் உணவின் சாராம்சம் இரு வகைகளாகப் பிரிகின்றன. ஒரு பிரிவு சத்தாகவும், மறுபிரிவு சக்கையாகவும் மாறிவிடுகின்றன. சத்தான பகுதி உடல் ஊட்டத்துக்காகவும், மற்றவை கழிவாகவும் வெளியேறுகின்றன.
Read More Click Here

