அரசாணை 243 !? கற்பனையும்!! கள நிலவரமும்!!! - சி.சந்திரகுமார், தொண்டாமுத்தூர்.

அரசாணை 243 ன் படி தொடக்கக்கல்வித் துறையில் உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் பணியில், பதவியில் சேர்ந்த தேதிப்படி மாநில முன்னுரிமை வழங்கப்படும்.

கற்பனைகள்

1) 19 ஆண்டுகளாக பதவி உயர்வு இல்லாமல் இருக்கும் பட்டதாரி ஆசிரியர்கள் சுமார் 12,000 பேருக்கு நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு கிடைக்கும். (நடுநிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை சுமார் 6000.)

Read More Click here