என்னதான் சார் பிரச்சினை ? என்ன சொல்கிறது, அரசாணை 243 ?


60 ஆண்டுகால கல்வி நிர்வாகக் கட்டமைப்பை சீர்குலைத்து வரலாற்று பிழையினை செய்துவிட்டார் கல்வித்துறை அமைச்சர்” என்ற பகீர் குற்றச்சாட்டை முன்வைக்கிறார், மூத்த தொழிற்சங்கவாதியும் ஐபெட்டோ அகில இந்தியச் செயலாளருமான வா.அண்ணாமலை. 

பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் கடந்த டிசம்பர்-21 அன்று வெளியிடப்பட்டுள்ள அரசாணை எண்: 243 – க்குத்தான் இந்த காட்டமான விமர்சனத்தை முன்வைத்திருக்கிறார், அவர்.

Read More Click Here