புயல் எச்சரிக்கை - விடுமுறை அறிவிப்பு.

 


புயல் எச்சரிக்கை காரணமாக புதுச்சேரியில் வரும் 4ஆம் தேதி திங்களன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கபப்ட்டுள்ளது. புயல் எச்சரிக்கையை தொடர்ந்து புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் ஆகிய மாவட்டங்களுக்கு டிச.4ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை என புதுவை கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.