பள்ளிக்கல்வித்துறை
செயலாளர் குமரகுருபரன், பள்ளிக்கல்வித்துறை இயக்குநருக்கு ஒரு
சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார். அந்த அறிக்கையில் குறிப்பாக,
"தருமபுரி,
கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் பட்டதாரி
ஆசிரியர் காலிப்பணியிடங்கள் அதிக அளவில் உள்ளன.
Read More Click Here