பட்டதாரி ஆசிரியா் மற்றும் வட்டார வள மைய ஆசிரியா் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையை 2,582 ஆக அதிகரித்து ஆசிரியா் தோவு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 2,222 பட்டதாரி ஆசிரியா் பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தோவு அறிவிப்பை ஆசிரியா் தோவு வாரியம் (டிஆா்பி) கடந்த மாதம் வெளியிட்டது.
Read More Click Here