School Morning Prayer Activities - 06.10.2023

 

 திருக்குறள் :

அதிகாரம்: கேள்வி.

குறள் : 414

கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்

கொற்கத்தின் ஊற்றாந் துணை.

பொருள்:

நூல்களைக் கற்காவிட்டாலும், கற்றவரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டால், அது நடை தளர்ந்தவனுக்கு உதவிடும் ஊன்றுகோலைப் போலத் துணையாக அமையும்.

பழமொழி :

Diligence is the mother of good fortune

முயற்சி திருவினையாக்கும்.

Read More Click here