1) வீடு கட்டும் போது முறையாக பிளான் வாங்கியும் அல்லது ஆல்டிரேசன் செய்யும் போது மாமுல் கேட்பதும்.
2) புதிய குடிநீர் / கழிவுநீர் இணைப்புக்கு மாமுல் கேட்பதும்.
3) பிளாட்பாரம் கடைகளில் மாமுல் கேட்பதும்.
4) வீடுகளைக் காலி செய்ய ரவுடிகளை அனுப்புவதும்.
5) கட்ட பஞ்சாயத்து செய்து பணம் கேட்பதும். Read More Click here