பொதுமக்களுக்கு ஒரு அறிவிப்பு:

 


தமிழகத்தின் அனைத்து மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சிய ஒன்றிய  பொது மக்களாகிய உங்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்..

1) வீடு கட்டும் போது முறையாக பிளான் வாங்கியும் அல்லது ஆல்டிரேசன் செய்யும் போது மாமுல் கேட்பதும்.

2) புதிய குடிநீர் / கழிவுநீர் இணைப்புக்கு மாமுல் கேட்பதும்.

3) பிளாட்பாரம் கடைகளில் மாமுல் கேட்பதும்.

4) வீடுகளைக் காலி செய்ய ரவுடிகளை  அனுப்புவதும்.

5) கட்ட பஞ்சாயத்து செய்து பணம் கேட்பதும். Read More Click here