பொங்கல் பரிசுத் தொகை ரூபாய் ஆயிரத்தை A மற்றும் B பிரிவு ஊழியர்களுக்கு அரசு என்றோ நிறுத்திவிட்டது. அதற்கு காரணம் கேட்கையில், "C மற்றும் D பிரிவு ஊழியர்கள் கஷ்டப்படுபவர்கள் என்பதால் அவர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகை 3000 ரூபாய் வழங்கப்படுகிறது. ஆனால் A மற்றும் B பிரிவு ஊழியர்கள் நல்ல ஊதியம் வாங்குவதால் அவர்களுக்கு இந்த 1000 ரூபாய் தேவையில்லை" என்று அரசு விளக்கம் கொடுத்தது.
Read More Click Here