பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 12.10.2023

 


திருக்குறள் : 

பால் :அறத்துப்பால்

இயல்:துறவறவியல்


அதிகாரம் : கூடா ஒழுக்கம்

குறள் :276

நெஞ்சின் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து
வாழ்வாரின் வன்கணார் இல்.

விளக்கம்:

மனத்துள் எதையும் வெறுக்காமல், வெளியே வெறுத்தவர் போல் ஏமாற்றி வாழும் மனிதரைக் காட்டிலும் கொடியவர், இவ்வுலகத்தில் இல்லை.

Read More Click here