சென்னையில் இன்று நடைபெற்ற மதிப்புமிகு பள்ளிக்கல்வி இயக்குனர் மற்றும் மதிப்புமிகு தொடக்க கல்வி இயக்குனர்கள்- டிட்டோ ஜேக் தலைவர்கள் பேச்சுவார்த்தையின் இறுதியில் பதவி உயர்வுக்கு TET தேர்வு அவசியமில்லை என்கிற நிலைப்பாட்டில் பள்ளிக்கல்வித் துறையும் உடன்படுவதாகவும் , நீதமன்ற வழக்கை எதிர்த்து பள்ளிக் கல்வித்துறை மேல்முறையீடு செய்ய தயாராக உள்ளதாகவும் இயக்குநர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, அறிவித்திருந்த மூன்று கட்ட போராட்டங்கள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டு உள்ளதாக அறிவிப்பு!!!