10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் என்பது சமீபத்தில் வெளியானது.
முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் மாணவர்கள் மட்டுமே சாதனைக்குரியவர்கள்
அல்ல. தோல்வியடையாமல் கடைசி வரை நின்று தேர்வு எழுதி தேர்ச்சி
பெற்றவர்களும் சாதனையாளர்கள் தான். தேர்ச்சி அடையவில்லை என்றாலும் கூட இது
வெறும் தேர்வுதான். வாழ்க்கையையே தீர்மானிக்கும் ஒரு விஷயம் அல்ல.