அதீத வெப்பத்தால் 'ஹீட் ஸ்ட்ரோக்': எச்சரிக்கிறது சுகாதாரத்துறை

 

அதீத வெப்ப தாக்குதலால், முதியவர்கள் பாதிக்கப்பட்டு வரும் சூழலில், காலை, 11:00 முதல், 4:00 மணி வரை வெளியே செல்ல வேண்டாம்' என, பொது சுகாதாரத்துறை மீண்டும் எச்சரித்துள்ளது.இதுகுறித்து, பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:'ஹீட் ஸ்ட்ரோக்' என்ற வெப்ப தாக்குதலால் ஏற்படும் பக்கவாதம் பாதிப்பு, உடலின் வெப்ப நிலையையும், 104 டிகிரிக்கு மேல் அதிகரிக்கிறது.

Read More Click here