தேசிய பென்சன் திட்டத்துக்கு பதிலாக 45 சதவீதம் வரை பென்சன் வழங்கும் புதிய திட்டம் ஒன்று அமலுக்கு வரவிருக்கிறது.
தேசிய பென்சன் திட்டத்துக்கு பதிலாக 45 சதவீதம் வரை பென்சன் வழங்கும் புதிய திட்டம் ஒன்று அமலுக்கு வரவிருக்கிறது.
நீங்களோ அல்லது உங்களது குடும்பத்தில் யாராவது மத்திய அரசு ஊழியராக இருந்தால் இந்த செய்தி உங்களுக்கு பெரும் மகிழ்ச்சியைத் தரும். தேசிய பென்சன் திட்டத்துக்கு (NPS) எதிரான போராட்டங்கள் காரணமாக, மத்திய அரசு இப்போது ஊழியர்களுக்கான பென்சனுக்கு புதிய ஃபார்முலாவை தயாரித்துள்ளது.