10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சூப்பர் நியூஸ்... பள்ளிக்கல்வித் துறை அதிரடி!

தமிழகத்தில் உள்ள அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித் துறை பல்வேறு ஆலோசனைகளை வழங்கியுள்ளது. குறிப்பாக அனைத்து உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் மாலை நேர வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கு முக்கியமான பதில் அளிக்கப்பட்டுள்ளது. அதாவது, 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு எனச் சொல்லலாம்.

Read More Click Here