"தமிழக
அரசு கோடை வெப்பத்தையும், கரோனோ நோய்த்தொற்றுப் பரவலையும் கருத்தில்
கொண்டு, மாணவ மாணவியர் நலன் காக்கும் வகையில் பள்ளிகள் திறக்கும் முடிவை,
தற்போதைய சூழலில் மேலும் 15 நாட்களுக்கு தள்ளிவைக்க வேண்டும்" என்று நாம்
தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
READ MORE CLICK HERE
READ MORE CLICK HERE