7 வகை நோய்களுக்கு எளிய நாட்டு மருத்துவ குறிப்புகள்..!

 

தினசரி வாழ்வில் சர்வ சாதாரணமாக ஏற்படும் நெஞ்சு சளி, தலைவலி உள்ளிட்ட சிறிய பிரச்சினைகளை எளிமையான நாட்டு மருத்துவம் மூலமாகவே குணப்படுத்த முடியும்.


  • தேங்காய் எண்ணெய்யில் கொஞ்சம் கற்பூரம் சேர்த்து கொதிக்கவைத்து ஆறிய பின் நெஞ்சில் தடவி வர நெஞ்சு சளி குணமாகும்.
  • சுக்கு, மிளகு, திப்பிலி வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் தொண்டை கரகரப்பு சரியாகும்.
  • கருவேப்பிலை, இஞ்சி, சீரகம் சேர்த்து கொதிக்கவைத்து, ஆறிய பின் வடிகட்டி குடிக்க செரிமான பிரச்சினை தீரும்.
Read More Click Here