School Morning Prayer Activities - 02.03.2023

திருக்குறள் :

பால்: அறத்துப்பால்

இயல்: இல்லறவியல்

அதிகாரம்:  ஒழுக்கம் உடைமை

குறள் :137

ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்

எய்துவர் எய்தாப் பழி.

பொருள்:

ஒழுக்கத்தினால் எவரும் உயர்வை அடைவர்; ஒழுக்கம் இல்லாதவர் வேண்டாத பழியை அடைவர்.

பழமொழி :

Aspiring people are inspiring people.

ஆர்வம் உடையோரே ஆர்வத்தைத் தூண்ட முடியும்- READ MORE CLICK HERE