சென்னையில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்.. 8ம் வகுப்பு முதல் பட்டதாரிகள் வரை பங்கேற்கலாம் : ஆட்சியர் அறிவிப்பு!!

சென்னையில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுவதாக அம்மாவட்ட ஆட்சியர் அமிர்த ஜோதி  அறிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர்  வெளியிட்டுள்ள அறிக்கையில், “ தமிழ் நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையங்களிலும், இரண்டாவது அல்லது மூன்றாவது வெள்ளிக்கிழமைகளில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் பெற்று வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் இளைஞர்கள் அதிக அளவில் தனியார் துறையில் பணி நியமனம் பெற்று வருகின்றனர். Read More Click Here