சுக்கிரன் பெயர்ச்சி.. பிப்ரவரி 15 முதல் டாப் லெவலுக்கு போகப்போகும் 5 ராசிகள்!

 

பஞ்சாங்கத்தின் படி, சுக்கிரன் கிரகம் பிப்ரவரி 15 அன்று இரவு 8.12 மணிக்கு அதன் உச்ச ராசியான மீனத்தில் நுழைகிறது.

அவர் மீன ராசியில் நுழைவதால் ராஜயோகம் உருவாகும். குறிப்பாக இந்த 5 ராசியினருக்கு நினைத்தெல்லாம் நடக்கும்.

ஒருவரின் ஜாதகத்தில் லக்னம் மற்றும் சந்திரன் 1, 4, 7 மற்றும் 10 ஆம் வீட்டில் ரிஷபம், துலாம் அல்லது மீனம் ஆகிய இடங்களில் சுக்கிரன் அமைந்திருந்தால், இந்த ராஜயோகம் உருவாகும். ஐந்து ராசிக்காரர்களுக்கு இந்த ராஜயோகம் பலன் தரும். பிப்ரவரி 15ம் தேதி முதல் இந்த ராசிகாரர்களுக்கு அதிர்ஷ்டம் தான்.. Read More Click here