தற்காலிக ஆசிரியர் பணி - வரும் 18ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் :

 

TEACHERS

திருப்பூர் மாவட்டத்தில், ஆதிதிராவிடர் நல தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் நான்கு தற்காலிக ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. 7,500 ரூபாய் தொகுப்பூதியத்தில், தற்காலிக இடைநிலை ஆசிரியர்கள் பணி அமர்த்தப்படுகின்றனர். Read More Click Here