பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்- 25.11.2022
திருக்குறள்
பால் :அறத்துப்பால்
இயல்:இல்லறவியல்
அதிகாரம்: மக்கட்பேறு
குறள் 66:
குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்.
மு.வரதராசன் விளக்கம்:
தம் மக்களின் மழலைச் சொல்லைக் கேட்டு அதன் இனிமையை நுகராதவரே குழலின் இசை இனியது யாழின் இசை இனியது என்று கூறுவர்.
Read More Click Here