இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 72 லட்சம் பேர் நாய்கடிக்கு ஆளாகின்றனர். அதாவது ஒரு நாளைக்கு 20,000 பேர்.
இதன் விளைவாக இந்தியாவில் தினசரி 60 பேர் மற்றும் ஆண்டுக்கு 18,000 முதல்
20,000 பேர் வெறிநாய்க்கடியால் இறக்கின்றனர். நாட்டில் வெறிநாய்க்கடியால்
ஏற்படும் இறப்புகளில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு குழந்தைகள்.
Read More Click here