கியாஸ் உபயோகம் செய்பவர்களே கவனம்.. உச்சகட்ட எச்சரிக்கை., நுரையீரல் புற்றுநோய், ஆஸ்துமா ஆபத்து.!

 

ற்போதைய காலகட்டத்தில் உலகம் முழுவதும் டெக்னாலஜி நினைத்துபார்க்க முடியாத அளவிற்கு வளர்ந்து கொண்டே இருக்கிறது.

அந்த வளர்ச்சியில் கேஸ் அடுப்பும் ஒன்று. இந்தியாவில் வழக்கமாக எரிவாயு சமையல் அடுப்புகளை பெரும்பாலும் பயன்படுத்துகின்றனர்.

இதற்கு முக்கிய காரணம் இதனை தயாரிப்பது மற்றும் விநியோகிப்பது மிகவும் சுலபம். ஆனால், வீட்டின் உட்புறத்தில் கேஸ் அடுப்புகளை வைத்து சமைப்பதால் வாயு உமிழ்வு ஏற்படுவதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். Read More Click here