திருக்குறள் :
அதிகாரம்:நல்குரவு
குறள் எண்:1046
நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார்
சொற்பொருள் சோர்வு படும்.
பொருள்:
நல்ல பொருளினை மிகவும் தெளிந்து சொன்னாலும் வறுமையுடையார் சொல்லும் சொற்பொருள் பிறர்க்கு குறையாகப்படும்.
திருக்குறள் :
அதிகாரம்:நல்குரவு
குறள் எண்:1046
நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார்
சொற்பொருள் சோர்வு படும்.
பொருள்:
நல்ல பொருளினை மிகவும் தெளிந்து சொன்னாலும் வறுமையுடையார் சொல்லும் சொற்பொருள் பிறர்க்கு குறையாகப்படும்.