School Morning Prayer Activities - 05.09.2022 : pdf format download here

 

திருக்குறள் :

அதிகாரம்:நல்குரவு

குறள் எண்:1046

நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார்

சொற்பொருள் சோர்வு படும்.

பொருள்

நல்ல பொருளினை மிகவும் தெளிந்து சொன்னாலும் வறுமையுடையார் சொல்லும் சொற்பொருள் பிறர்க்கு குறையாகப்படும்.

Read More Click Here