ஜக்டோ-ஜியோ
“வாழ்வாதாரக் கோரிக்கை மாநாட்டிற்கு” வருகை தரும் இயக்கத் தோழர்கள்
அனைவரும் சரியாக பிற்பகல் 2 மணிக்குள் மாநாடு நடைப்பெறும் தீவுத்திடலுக்கு
வந்துவிடவேண்டும். 6 இடங்களில் சோதனை செய்து உள்ளே அனுமதிக்கப்படுவார்கள். 2
மணியில் இருந்து கலை நிகழ்ச்சிகளுடன் விழா தொடங்கும். மாநாட்டில் அனைத்து
சங்கத்தின் உயர்மட்டக்குழு உறுப்பினர்களும் பேச உள்ளனர்.
Read More Click here